சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய்...
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடங்கப்பட்ட முக்கியமான திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம். மாநில திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாடு முழுவதும் 1543 அரசு பள்ளிகளில்...
தமிழகத்தில் பரவி வரும் H3N2 இன்புளூயன்சா வகை காய்ச்சலால் உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல்...
சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது....
பத்திரங்களை அதிக விலைக்கு விற்றால் உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் பதிவுத் துறை, இந்தப் பத்திரங்களை பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும் என்று...
சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கூடிய தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பைப்-லைன் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கும் தமிழ்நாடு...
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட உங்களில் ஒருவன் பதில்கள் நிக்ழ்ச்சியில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு...
தமிழ்நாட்டில் அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அரிசி சில்லறை விற்பனை...
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...
சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பேசினார். இந்த விழாவில்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...
இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறும் என மாநில தொழில்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இப்போது எல்க்ட்ரானிஸ் தொழிற்சாலைகளின் வளர்ச்சி 14 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எல்க்டாகிக்ஸ்...
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரத்திலும், மாலையில் முடிவடைந்த பிறகும் மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகரப் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிப்பது தொடர்கதை. பள்ளி, கல்லூரி திறக்கும்...