மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதற்கு...
கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச்...
மாஸ்க் அணியாதவர்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோவிட்-19 காலத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது குறித்து கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்து இருந்தார். இந்த வழக்கை...
அரியர் வைத்துள்ள மாணவர்கள் ஆல் பாஸ் என்ற தமிழக அரசுக்கு எதிரான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பருவ தேர்வுகள், இறுதி...
தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு கேரள மாநிலம் கொச்சியில் ஜூலை 19 முதல் 21 வரை நடந்தது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் இந்திய நாட்டுக்கான வெளிநாட்டு தூதர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்கள். இது தற்போது...
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுப்ட்டவர்கள் மீது கடந்த மே 22ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிசூட்டில் சந்தேகம் உள்ளதாக கூறினார்கள். இதனைத்...
வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல்...