
கேரளாவில் சமீப காலமாக சிறு குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் சினிமா ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று...

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு வந்த 17 வயது இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள டிபி அரசு மருத்துவமனையில் 17 வயது...

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது கடந்த ஆண்டு உன்னோவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார்....

கரூரில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு...

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டு மாணவிகள் தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து மனு கொடுத்தது பெரும் பரபரப்பை...

சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை...

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கும்பகோணத்தில் வங்கி பணிக்கு வந்துள்ளார். அவரை கும்பகோணத்தை சேர்ந்த நான்கு பேர் ஆட்டோ டிரைவர் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு...

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் ஆபாசமாக சமூக வலைதளமான ஸ்நாப்சாட்டில் சாட் செய்து வந்துள்ளார். அதில் அவர் அந்த இளைஞருக்கு தனது நிர்வாணப்படங்களை அனுப்ப அது அவருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. இளம்பெண்ணுடன் ஆபாசமாக பழகி...

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ரெக்கமண்டேஷனுக்காக சென்ற இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ...

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரெக்கமெண்ட்டேஷனுக்கு சென்ற இளம்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆனால் தனக்கு...

இளம்பெண் ஒருவரை காதலித்து அவருடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய முடியாது பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிடு என வாலிபர் ஒருவர் மிரட்டி கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது....