Connect with us

தமிழ்நாடு

சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் சிறப்பு ரயில் அறிவிப்பு!

Published

on

சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும். தமிழ்நாட்டில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் வழித்தடத்தில் இந்த சிறப்பு ரயில் செல்லும்.

டிசம்பர் 5-ம் தேதி தொடங்கப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 9-ம் தேதி வரை இயக்கப்படும்.

ஹைதராபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை 3:50 மணிக்கு புறப்படும் சபரி மலை சிறப்பு ரயில், செவ்வாய்க்கிழமை இரவு 11:50 மணிக்கு கொல்லம் ரயில் நிலையம் சென்று அடையும். தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை இந்த ரயில் வந்தடையும்.

மீண்டும் கொல்லத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 2:30 மணிக்கு கிளம்பி ஹைதராபாத்தை வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு சென்று சேரும்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயிலை, ரயில் முன்பதிவு டிக்கெட் நிலையங்கள் மற்றும் ஐசிஆர்சிடிசி இணையதளம், செயலி மூலமாகவும் புக் செய்யலாம்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?