Connect with us

இந்தியா

மொபைல் போனில் பென்சிலால் எழுதலாம்: ரியல்மி அறிமுகம் செய்யும் புதுமாடல்

Published

on

ரியல்மி அறிமுகம் செய்யும் புது வகையான மொபைல் போனில் பென்சில் வைத்து எழுதும் வசதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ரியல்மி நிறுவனத்தில் லேட்டஸ்ட் அறிமுகம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ என்ற புதுமாடல் மொபைல்போன். இந்த மாடலில் ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் ஒயிட் பேப்பர் போன்ற ஒரு வசதி உள்ளது. அதில் பென்சில் வைத்து எழுதவோ அல்லது படம் வரையவோ முடியும் என்பதும் எளிதில் அதை அழிக்கவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வசதி போன் பேசிக்கொண்டு இருக்கும் போது குறிப்புகள் எழுத பயன்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் முழு விபரங்களை தற்போது பார்ப்போம்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

6.7-இன்ச் பிளாட் 2கே அமோஎல்இடி எல்டிபிஓ டிஸ்ப்ளே

12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.49,999

12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.57,999

இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த புதுமாடல் மொபைல் போன் அறிமுகமாகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?