Connect with us

இந்தியா

ராஜேஷ் குப்தா என்பவரின் புதிய செருப்பைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்!

Published

on

சென்னை:  சென்னை தண்டையார் பேட்டையில் டி.ஹெச் ரோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் குப்தா(55), என்பவர் பேரிஸ் பகுதியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் உடல் நிலைகுறைபாடு காரணமாக ராஜேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனை நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரை பார்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் அவர் வெளியே விட்டு, விட்டுச் சென்ற இடத்தில் செருப்புக் காணாமல் போயிருந்தது.

தனது மனைவி வாங்கிக் கொடுத்த புதிய செருப்பு திருட்டுப்போயிற்றே என ஆதங்கப்பட்ட ராஜேஷ் குப்தா, தனது செருப்பைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் குப்தா(55), தொழிலதிபரான இவர், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், இரண்டு நாட்களுக்கு முன், ரூ.800 மதிப்பில் புதிய செருப்பை வாங்கியதாகவும், அதை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். எனது செருப்பைத் திருடியவர்களைக் கண்டுபிடித்துச் செருப்பை மீட்டுத் தர வேண்டும் எனப் புகார் தெரிவித்தார்.

தண்டையார்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?