Connect with us

தமிழ்நாடு

பாஜகவினர் தாக்கிய செருப்பு கடைக்கு சென்ற கமல்: என்ன செய்தார் தெரியுமா?

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார் என்பதும், அவரும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு எதிராக பாஜகவில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று வானதி ஸ்ரீனிவாசனுக்கு வாக்கு சேகரிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவைக்கு வருகை தந்தார். அப்போது பாஜகவினர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஒரு சில கடைகளில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட கடைகளில் ஒன்று செருப்பு கடை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கோவையில் பாஜகவினர் கல் வீசி தாக்கிய செருப்பு கடைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்றார். அங்கே அவர் புதிய செருப்பு வாங்கியதாகவும் கடை உரிமையாளர் உடன் சிறிது நேரம் பேசியதாகவும் கல்வீசி தாக்குதல் குறித்து கேட்டு அறிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கமலஹாசன் செருப்பு வாங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?