Connect with us

இந்தியா

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பிரசாந்த் கிஷோர்: பாஜகவுக்கு பாதிப்பா? நன்மையா?

Published

on

காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சி செய்த பிரசாந்த் கிஷோர், அந்த முயற்சி பலிக்காததால் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை யாத்திரை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்திக்கு அடுத்த இடத்தை பிரசாந்த் கிஷோர் கேட்டதாகவும் ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்ததை அடுத்து அவர் காங்கிரஸில் சேர முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இருந்து முதலில் அரசியலை துவக்க அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருப்பதாகவும் அந்த கட்சிக்கு ஜன் சுராஜ் என்ற பெயர் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பீகார் முழுவதும் 3000 கிலோ மீட்டர் நடந்தே பாதயாத்திரை செய்யப்போவதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது இல்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறினாலும் அவர் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அணியை உருவாக்குவார் என்றும் கூறப்படுகிறது .

பாஜகவை பொறுத்தவரையில் பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்தால் காங்கிரஸுக்கு தான் பின்னடைவாக இருக்கும் என்றும் பாஜகவுக்கு நன்மைதான் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?