
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி...

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...

இன்னும் 10 ஆண்டுகளுக்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அதை தவிர்க்க முடியாது என்றும் தேர்தல் வியூகம் மன்னன் கிஷோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக...

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு முன்பே தேர்தல் வியூகமன்னர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ்...

காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சி செய்த பிரசாந்த் கிஷோர், அந்த முயற்சி பலிக்காததால் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை யாத்திரை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன . காங்கிரஸ்...

காங்கிரஸில் தனக்கு வலிமைமிக்க பதவி கொடுத்தால் கட்சியில் சேரத் தயார் என்றும் தான் எடுக்கும் முடிவுக்கு அனைத்து தலைவர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது....

காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் உட்கார வைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது...

ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிராக வேலைசெய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை கூறி வரும் அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கும் வேலை...

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிட்டிகல் ஆக்ஷன் கமிட்டி என்ற...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...