Connect with us

சினிமா செய்திகள்

பிரபாஸூக்கு திருமணமா? நிச்சயதார்த்தம் எப்போது?

Published

on

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலமாக மாறினார்.
பாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸ் மற்றும் அனுஷ்காவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது வேறு ஒருவரை பிரபாஸ் திருமணம் செய்ய உள்ளார். விரைவில் நிச்சயதார்த்தம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் ரிலீஸ் ஆன எந்த படமும் சொல்லிக்கொல்லும் அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.
இப்போது கேஜிஎப் இயக்குனரின் சலார் படத்திலும், ராமர் கதாபாத்திரத்தில் ஆதி புருஷ் என்ற 3டி படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.

ஆதி புருஷ் படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்து வரும் கிருதி சானோனுக்கும் இவருக்குக் காதல். விரைவில் இருவருக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என பாலிவுட் விமர்சகர் ஒருவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?