
இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். ஆனால், இந்திய ரயில்வே வழங்கும் பல வசதிகள் இன்னும் பல பயணிகளுக்கு தெரியாமலேயே இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சர்க்யூலர் ஜர்னி டிக்கெட் (Circular Journey...

பயணச் சீட்டு இன்றி இரயிலில் பயணம் செய்பவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்னை எழும்பூர், சென்னை சென்டிரல், தாம்பரம் மற்றும் கிண்டி உள்ளிட்ட இரயில் நிலையங்களில் அடிக்கடி டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையற்ற...

இதுவரை ரயிலில் பயணம் செய்வோம் டிக்கெட் புக் செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தி வரும் நிலையில் இனி ‘பை நவ் பே லேட்டர்’ என்ற சலுகை மூலம் பணமே இல்லாமல் ரய்ல்...

விமான பயணம் செய்யும் போது எப்படி விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதுபோல இனி ரயில் நிலையங்களுக்கு ரயில் நிலையம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரயில் நிலையங்களில் மேம்பாட்டு...

ரயில் பயண அனுபவத்தை இன்னும் மெருகேற்ற, வாட்ஸ்ஆப் மூலம் ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை அறியும் முறையை ரெயிலோஃபை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலமாக பி.என்.ஆர் நிலை மட்டுமல்லாமல் ரயில் தாமதம்,...