Connect with us

சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள்’ கதையே தனுஷுக்கு எழுதியதுதான்: மாரி செல்வராஜ்

Published

on

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் நான்காவது பாடல் வெளியானது. அதுமட்டுமின்றி இன்று ‘கர்ணன்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த சந்திப்பின்போது இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியபோது ‘தனுஷை கதாநாயகனாக நினைத்து எழுதப்பட்ட கதைதான் ’பரியேறும் பெருமாள்’ என்றும் அவர் தெரிவித்தார். இந்த விழாவில் தனுஷ் கலந்து கொள்ளாவிட்டாலும் மாரிசெல்வராஜ்க்கு தனுஷ் நன்றி கூறி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ’கர்ணன் படம் எனக்கு ஒரு நடிகனாக மனிதனாக நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்தது என்றும் என்னை உங்கள் கர்ணனனாக மாற்றியதற்கும், என் வாழ்க்கையில் நீங்கள் வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி’ என்றும் அவர் கூறியுள்ளார்,

இன்று நடைபெற்ற ‘கர்ணன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?