
கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் நேரில் சென்று ரூ.10 லட்சம் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படம், கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. எழுத்தாளர் சோ தர்மன், ‘வாழை’ படத்தின் கதை, தன்னுடைய “வாழையடி” சிறுகதையை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். சோ தர்மன், “நான்...

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது...

அரசியல்வாதியாக இருக்கும் வடிவேலு கோட் சூட் போட்டுக் கொண்டு ஃபாரினில் படித்து விட்டு ஊர் திரும்பும் தனது மகனை அரசியல்வாதியாக ஆக்கும் கதையைத்தான் இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் எடுத்து இருக்கிறாரா? என ஃபர்ஸ்ட்...

பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே தனது முத்திரையை தமிழ் சினிமாவில் ஆழமாக பதித்தார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து...

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களை பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கோலிவுட்டில் உள்ள பிரபலங்கள் இந்த கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வருகின்றனர். பா...

இசையமைப்பாளர் இளையராஜா மீது மரியாதை வைத்துள்ளேன் என்று மோடி அம்பேத்கர் ஒப்பீடு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இசைஞானி இளையராஜா சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதில் மோடியுடன் அம்பேத்காரை ஒப்பிட்டு...

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்தை மாரி செல்வராஜ்...

இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். சாதி பேரால் நிகழ்த்தப்படும் கொடுமையை அப்படம் பேசியது. அடுத்து தனுஷ் நடித்த கர்ணன்...

வைகைப்புயல் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த நிலையில் உதயநிதிக்காக காமெடி கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வைகை புயல்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தில் நடித்த குதிரை ஒன்று எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மிகப் பெரிய...

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தனுஷ் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் ’கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு தற்போது துருவ்...

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே இருப்பினும் இந்த படத்தில் நடந்த ஒரு...

தனுஷ் நடிப்பில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘கர்ணன்’ திரைப்படம். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இரண்டாவது...

திருநெல்வேலி பொடியன்குளம் கிராமம் மெயின் ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் கிராமம். அந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அருகில் இருக்கும் மேலூருக்குச் சென்றுதான் பஸ் ஏற வேண்டிய சூழல் அக்கிராம...