Connect with us

இந்தியா

நாளை மறுநாள் நாடு முழுவதும் நீட் தேர்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Published

on

இந்தியா முழுவதிலும் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு என தனித் தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வு

இளங்கலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மே மாதம் 7 ஆம் தேதி அன்று, பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் சுமார் 1½ இலட்சம் மாணவ மாணவிகள் ஆன்லைன் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

‘நீட்’ தேர்வானது ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தமிழ் உள்பட சுமார் 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?