Connect with us

இந்தியா

அம்பானி குடும்பத்தின் மருமகள் ராதிகாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Published

on

முகேஷ் அம்பானி குடும்பத்தின் லேட்டஸ்ட் வரவான அவரது மருமகளின் சொத்து மதிப்பு மற்றும் அவரது ஆடம்பர செலவுகள் குறித்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை ராதிகா மெர்சன்ட் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது என்பது தெரிந்தது.

ஆனந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் கடந்து சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. கிளாசிக்கல் நடன கலைஞரான ராதிகா வீர்ரேன் மெர்ச்சண்ட் மற்று, ஷைலா தம்பதியின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்கோர் ஹெல்த் கவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் விர்ரேன் மெர்ஜென்ட் மகள் ராதிகா பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்று அதன் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பு படித்தார்.

இந்த நிலையில் ராதிகா மெர்சண்டின் நிகர சொத்து மதிப்பு 8 கோடி முதல் 10 கோடி வரை இருக்கும் என்றும் அவரது வருமானத்தின் பெரும் பகுதி அவரது குடும்ப வணிகமான என்கோர் ஹெல்த் கேர் மூலம் வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் வீர்ரேன் மெர்சண்ட் நிகர சொத்து மதிப்பு 755 கோடி என்று சொல்லப்படும் நிலையில் இந்த பணம் முழுவதும் அவரது இரண்டு மகள்களான அஞ்சலி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராதிகா பங்காக ரூபாய் 400 கோடி வரை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார குடும்பத்தில் மருமகளாக இருக்கும் ராதிகா மெர்சன்ட் தனது தாய் வீட்டு சொத்தையும் சேர்த்தால் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராதிகா திருமணத்திற்கு முன்பே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் என்பதும் விலை உயர்ந்த பொருள்கள், பைகள், டிசைனர்கள், காலணிகள், உடைகள் ஆகியவை ஏராளமாக அவரிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?