Connect with us

இந்தியா

கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூ.30 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா?

Published

on

தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கரூர் வைஸ்யா வங்கிக்கு ரூபாய் 30 லட்சம் அபராதமாக விதித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கின்றதா என்பதை கண்காணித்து வருகிறது என்பதும் வங்கி நிர்வாகம் மெத்தனமாக இருக்கும் போது விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அபராதமும் விதித்து வருகிறது என்பதை தெரிந்ததே.

rbi

ஏற்கனவே கடந்த சில வாரங்களில் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கரூர் வைஸ்யா வங்கிக்கும் அபராதம் விதித்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை விதிகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் இந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி வரையில் இந்த வங்கியினை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சில கணக்குகளை மோசடி என முடிவு செய்துள்ளது என்றும் ஆனால் அதனை ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க தவறிவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை மீறல் காரணத்திற்காக கரூர் வைஸ்யா வங்கிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதத்தை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது ஆனால் அதே நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
இந்தியா2 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்22 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா22 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!