Connect with us

இந்தியா

கொரோனா அதிகரிப்பு எதிரொலி.. மாநில அரசைக் கண்டித்த ஒன்றிய சுகாதாரத் துறை!

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கிய போது, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. அண்மையில் கேரளாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

அதுகுறித்து விளக்கம் கேட்டு ஒன்றிய சுகாதாரத்துறை, கேரளா சுகாதாரத் துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு விவரங்களைக் கேரள அரசு சரியாகத் தெரிவிக்கவில்லை. ஐந்து நாட்கள் தாமதமாக கொரோனா பரவல் எண்ணிக்கை தகவலை அளித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை கேரள அரசைக் கண்டித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று குறித்த தகவலைச் சரியான நேரத்தில் அளித்தால் தான் முடிவுகளைச் சரியாக எடுக்க முடியும் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?