Connect with us

தமிழ்நாடு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தப்படுமா? அமைச்சர் பொன்முடி தகவல்

Published

on

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை 15% என உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்த நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் நடப்பாண்டில் தனியார் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இடங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ள நிலையிலும் அதனை 15 செய்த உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இதற்கு கல்லூரி பேராசிரியர் களிடமிருந்து அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஒரு கல்லூரியில் அதிகமான மாணவர்கள் இருப்பதை அடுத்து தற்போது மீண்டும் கூடுதலான மாணவர்கள் இருந்தால் பேராசிரியர்களுக்கு கூடுதல் சுமை இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?