Connect with us

இந்தியா

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 895 பேரை பலி வாங்கிய கொரோனா!

Published

on

இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 895 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 48,700 ஆகக் குறைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 66,358 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 24 மணி நேரத்தில் 162 நபர்கள் கொரோனா தொற்றா இறந்துள்ளனர்.

இதுவரை மகாராஷ்டிராவில் 44,10,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 6,72,434 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் மட்டும் 24 மணி நேரத்தில் 4,014 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 59 நபர்கள் இறந்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?