Connect with us

தமிழ்நாடு

Breaking | இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை: சுகாதாரத்துறை

Published

on

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை, கொரோனா தொற்று அறிகுறிகளான, இருமல், தும்மல், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை இல்லாத கர்ப்பிணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.

மேலும் விமானம் மூலமாகத் தமிழ்நாடு வரும் நபர்களுக்கு கட்டாய கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுவதும் நிறுத்தப்படுவதாகத் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?