Connect with us

தமிழ்நாடு

புதிய கொரோனா தொற்று பரவல்.. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு என்ன?

Published

on

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இந்த புதிய கொரோனா தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை ஒன்றை வியாழக்கிழமை நடத்தியுள்ளார்.

அதில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற கோவிட் அறிகுறிகளைக் கொண்ட பயணிகளை விமான நிலையத்தில் நிறுத்தி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிஎஃப்.7 வகை கொரோனா தொற்று 4 பேரிடம் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதில் 3 பேர் குஜராத்திலும் ஒருவர் ஒரிசாவிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பாதித்த இந்த 4 நபர்களுக்கு அதிக காய்ச்சல் போன்ற எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெரும்பாலானவர்கள் போட்டுக்கொண்டதால், இந்தியர்களுக்குக் கலப்பின கொரோனா தொற்று நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே யாரும் பீதியடைய வேண்டாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chân long chí tôn Đô thị. Elprisets inverkan på elförbrukning och vikten av elkostnadshantering. ” cố yên nhi trừng mắt với cố tá ninh rồi quay đầu về phía Đại vị hi nói lời tạm biệt, “vị hi, tớ đi nhé, cậu sau khi đến thành phố c nhớ gửi tin nhắn cho tớ nha.