Connect with us

சினிமா செய்திகள்

முதல்வரும் வரவில்லை, உதயநிதியும் வரவில்லை: நயன் திருமணத்திற்கு வந்தது யார் தெரியுமா?

Published

on

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் வரவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இந்த திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று காலை நடைபெற்றது. 20 சிவாச்சாரியார்களின் ஆசியுடன் மந்திரங்கள் முழங்க வெகு சிறப்பாக எந்தவித குறையும் இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, டிடி, சூர்யா, கார்த்தி, போனிகபூர், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா தங்களது திருமணத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர். இதனால் முதலமைச்சர் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய இருவருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?