Connect with us

தமிழ்நாடு

30 ஆயிரம் கோடி… பிடிஆர், உதயநிதி, சபரீசனை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும்: ஜெயக்குமார் அதிரடி!

Published

on

அந்த ஆடியோவில், உதயாவும், சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுவதும் சபாதித்த பணத்தை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். அது இப்போது பிரச்சனையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என குவித்து அது தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என பிடிஆர் குரலில் உள்ளது அந்த ஆடியோ.

#image_title

இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை. இது பிடிஆர்-இன் குரலில் உள்ளது, ஆனால் அவர்தான் பேசினாரா என்பது தெரியாது. சமூக ஊடகங்களில் வைரலாக இது பரவி வருகிறது. இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

#image_title

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழி போல தாத்தா, அப்பாவை தாண்டி 30 ஆயிரம் கோடி சம்பாதித்திருக்கிறார்கள். இதனை நாங்கள் சொல்லவில்லை. அவர்களுடன் இருக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

மத்தியில் இருப்பவர்கள், எந்த அடிப்படையில் அவர் இதை சொன்னார் என்பதை விசாரிக்க வேண்டும். பழனிவேல் தியாகராஜன் உதயநிதியையும், சபரீசனையும் சொல்கிறார். இவர்களை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும். உண்மையை நாட்டு மக்களிடம் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Cơ hội được trao một lần nữa, làm lại cuộc đời, thu hoạch tân sinh. Genom att ha differentierade priser som gynnar förnybar energi kan elpriset fungera som en drivkraft för att öka produktionen av grön el och minska användningen av fossila bränslen. Bà nhìn ninh tri nói : “những đứa trẻ bình thường bị ngã sớm đã gào khóc nhưng tiểu tuyệt thì khác, nó không hừ một tiếng, cho đến đêm nó bị sốt cao đưa đến bệnh viện kiểm tra mẹ mới phát hiện ra.