Connect with us

சினிமா செய்திகள்

திரையரங்குகளில் ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ்: ‘சுல்தான்’ தயாரிப்பாளரின் திட்டம்!

Published

on

நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி ‘சுல்தான்’ ரிலீஸ் செய்வதை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் ஆவதால் ஏப்ரல் 2ஆம் தேதி தான் சரியான ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று தான் கருதுவதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி ஒரே மாதத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திரையரங்கில் ரிலீஸ் ஆகும் திரைப்படம் குறைந்தது இரண்டு மாதங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் நிலையில் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் சில பகுதிகளில் அவர் சொந்தமாக ரிலீஸ் செய்யப் போவதாகவும் ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் என்றும், அதற்கு ஒப்புக் கொள்பவர்கள் மட்டுமே தனது படத்தை அவர் விநியோகத்திற்கு கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?