Connect with us

இந்தியா

பாலியல் தாக்குதலை பெண்கள் சந்தோஷமாக ஏற்று கொள்ள வேண்டும்: காங். எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Published

on

பாலியல் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோசமாக பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக பெண் குழந்தைகள் பலர் தினந்தோறும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் தாக்குதலில் இருந்து பெண்களை காப்பாற்ற போக்சோ சட்டம் உள்பட பல கடுமையான சட்டங்களை ஏற்படும் பாலியல் தாக்குதல் எண்ணிக்கை குறையவில்லை என்பது பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மற்றும் நீதிபதிகள் கூட பாலியல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்தை கூறி வருகின்றனர் என்பதும் சமீபத்தில் ஒரு பெண் நீதிபதி கூறிய பாலியல் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமார் என்பவர் பேசியபோது ஒரு பெண் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் போது தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு கூற்று உள்ளது என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமாரின் பேச்சை கண்டிக்காத சபாநாயகர் தங்களது அனுபவத்தை வரவேற்பதாக சிரித்துக்கொண்டே பதில் அளித்ததும் எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?