Connect with us

தமிழ்நாடு

நேரடி விவாதத்திற்கு தயாரா? கமல்ஹாசனுக்கு சவால் விடுத்த அமைச்சர் ஸ்மிரிதி இரானி

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நேரடி விவாதத்திற்கு தயாரா என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கமல்ஹாசன் முதல் முதலாக போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியாளர் போட்டியிட்டாலும் அவர் யார் என்பதை இன்னும் பலருக்கு தெரியாததால் அவர் போட்டியிலேயே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வானதி ஸ்ரீனிவாசன் உடன் நேரடியாக விவாதத்தில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி ’மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் உடன் நேரடி விவாதம் இதில் பங்கேற்க வேண்டும் என்றும், கொள்கைகள், தீர்வுகள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தால் தான் யாருக்கு ஆட்சித் திறன் உள்ளது என்று தெரியவரும்’ என்று கூறினார் .இந்த சவாலை ஏற்று கமல்ஹாசன் விவாதத்துக்கு தயாராவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?