செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: 49% பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க பயன்படுத்துவதாக ஆய்வு!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் குறித்து, லண்டன் கிங்ஸ் கல்லூரி சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் ஒரு கோடியுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் தாக்கம் மற்றும் பயன்பாடு குறித்து அறிய, விருதுநகர், தருமபுரி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் படி, திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை 49% பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க பயன்படுத்துவதாகவும், மருந்துகள் வாங்கும் செலவும் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படுமா? தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரிய அப்டேட்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

தமிழ்நாடு தேர்தலுக்கு இத்தனை கோடி செலவு செய்கிறதா தேர்தல் கமிஷன்? முழு உண்மை என்ன?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

தமிழ்நாடு தலைமை செயலாளர் மாற்றம் – பாஜக பின்னணியா? உண்மை என்ன?













