Connect with us

சினிமா செய்திகள்

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாடல், இது படத்துக்கு எழுதினதா, நயனுக்கு எழுதியதா விக்னேஷ் சிவன்?

Published

on

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்பதும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் ரவி மற்றும் சாஷா திரிபாதி குரலில் உருவான ’நான் பிள்ளை’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலின் வரிகளைக் கேட்கும் போது இந்த பாடல் படத்திற்காக எழுதினதா? அல்லது தான் காதலிக்கும் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதினாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றும் விக்னேஷ் சிவனை நோக்கி கேள்விகள் எழுந்து வருகிறது. அந்த அளவுக்கு நயன்தாராவை நினைத்து உருகி உருகி விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு52 mins ago

ஆண்டுக்கு ரூ.8,17,400/- சம்பளத்தில் RailTel-ல் வேலைவாய்ப்பு!

இந்தியா54 mins ago

8 இந்திய நிறுவனங்களில் இருந்து 9000 ஊழியர்கள் வேலைநீக்கம்.. எந்தெந்த நிறுவனங்களில் இருந்து எத்தனை பேர்?

வேலைவாய்ப்பு60 mins ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

இந்தியா1 hour ago

ரூ.2 லட்சம் கோடி நிறுவனத்தின் சி.இ.ஓ.. தினமும் ரூ.35,000 சம்பளம் பெறும் பெண்..!

வேலைவாய்ப்பு1 hour ago

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

ரூ.45,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

வேளாண் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

தமிழகத்தில் IARI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா3 hours ago

ரூ.3200 சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை, இன்று ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர்.. உழைப்பால் உயர்ந்த ரேணு..!

உலகம்3 hours ago

வேலை தேடித்தரும் நிறுவனத்திலேயே வேலைநீக்க நடவடிக்கை.. 2200 ஊழியர்களின் வேலை காலி..!

பர்சனல் பைனான்ஸ்7 days ago

மாதம் ரூ.1 லட்சம் பென்சன் வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசியை எடுங்கள்..!

வணிகம்6 days ago

மின்னல் வேகத்தில் இருக்கு இன்று தங்கம் விலை (19/03/2023)!

வணிகம்6 days ago

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை (18/03/2023)!

வேலைவாய்ப்பு6 days ago

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 5369

உலகம்7 days ago

முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. மீண்டும் பிஸியாகும் அலுவலகங்கள்..!

உலகம்7 days ago

கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தி ஹேக்கிங்? வங்கி கணக்கில் நூதன திருட்டு..!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

உலகம்4 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

வணிகம்5 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!