Connect with us

கிரிக்கெட்

5வது டி20 போட்டியில் குறுக்கிட்ட மழை: ரிசல்ட் என்ன?

Published

on

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று பெங்களூருவில் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி களம் இறங்கிய நிலையில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்தன.

இஷான் கிஷான் மற்றும் ஆகியோர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனை அடுத்து 19 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இதனை அடுத்து இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.

மழை காரணமாக இன்று போட்டி ரத்து செய்யப்பட்டதால் பெங்களூர் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?