Connect with us

கிரிக்கெட்

பந்தை விட வேகமாக பறந்த பேட்: ஹர்திக் பாண்ட்யா குறித்து வர்ணனையாளர்!

Published

on

நேற்றைய போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடிய போது அவருடைய கையில் இருந்து பேட் நழுவி சென்றதால் பந்தை விட அதிக தூரம் பேட் சென்றதாக வர்ணனையாளர்கள் காமெடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 67வது லீக் போட்டிகள் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது என்பதும் புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தால் பெங்களூர் அணிக்கு பிளே ஆப் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது 10 ஓவரில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடிப்பதற்காக பந்தை வேகமாக அடித்தார். அப்போது அவரது கையில் இருந்த பேட் நழுவி, பந்தை விட மிக வேகமாக பறந்து சென்றது. இதைப்பார்த்த வர்ணனையாளர் காமெடியாக வர்ணனை செய்து அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?