Connect with us

தமிழ்நாடு

ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின்: சிறையில் இருந்து விடுதலையான ஜெயகுமார் பேட்டி!

Published

on

சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு, நிலமோசடி வழக்கு மற்றும் அனுமதியின்றி போராட்டம் செய்த வழக்கு என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் அனுமதியின்றி போராட்டம் செய்த வழக்கில் ஜாமீன் பெற்ற ஜெயக்குமார் நேற்று நில மோசடி வழக்கில் ஜாமீன் பெற்றார். இதனை அடுத்து அவர் இன்று காலை புழல் சிறையிலிருந்து விடுதலையானார்.

சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் பொய்வழக்கு போட்டு தன்னை சிறையில் திமுக அரசு தள்ளியதாகவும் கள்ள ஓட்டு போட முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால் தான் நான் கைது செய்யப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தவறு செய்பவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கூறியதை அடுத்து அவர் என்னை சிறைக்கு அனுப்பி உள்ளார் முகஸ்டாலின் என்றும் ஹிட்லரின் மறுபக்கம் தலைவர் மு க ஸ்டாலின் என்றும் தெரிவித்தார் .

ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று கூறிய ஜெயகுமார் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?