அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலையிட உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீவிரமாக இருந்து வருகிறது என்பதும் பொதுச் செயலாளர்...
தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது சரிதான் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் . கடந்த சில நாட்களாக அமித்ஷா கூறிய இந்தி மொழிப் பிரச்சனை குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று...
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைஆகிய ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது சிறை வாழ்க்கையை நீடித்து வருகிறது. திமுக தொண்டர் ஒருவர் கள்ள வாக்கு போட முயன்றதாக குற்றம் சாட்டி அவரை அரைநிர்வாணப்படுத்தி...
தமிழ் இனத்தை கொன்று குவிக்க உதவியாக இருந்துவிட்டு தற்போது நான் தமிழன் என்று சொல்வதா என ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் தமிழர்கள் குறித்தும்...
அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிமுகவின் முன்னணி தலைவர்கள்...
மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் பொங்களூர் பழனிசாமி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்ட சூலூரில்...
மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழும், திமுக தலைமையின் கீழும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது....
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சாதி ரீதியாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய கருணாஸை அமைச்சர் ஜெயக்குமார்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களாக உச்சக்கட்ட வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர்...