Connect with us

உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதாக வாய்ப்பு: தேர்தல் ஆணைய வழக்கில் அதிரடி!

Published

on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்ஜாமீன் தேர்தல் ஆணைய வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.

#image_title

பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் கட்சி நிதி விவரங்களை மறைத்ததாக அவரை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இதனால் தனது பிரதமர் பதவியை இழந்தார் இம்ரான் கான். இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து இம்மான் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவர் இந்த வழக்கில் இடைக்கால ஜாமீனில் இருந்து வந்தார். இதனையடுத்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டுமென இம்ரான் கான் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, போராட்டத்தின் போது இம்ரான் கானுக்கு துப்பாக்கி சூடு பட்டதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளார். எனவே இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடியாது, அதனை ரத்து செய்கிறேன், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இம்ரான் கான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?