Connect with us

இந்தியா

மட்டன் சமைக்காத மனைவி.. 100-ல் புகார் அளித்த கணவன்!

Published

on

தெலுங்கானாவில் ஹோலி பண்டிகையின் போது மனைவி மட்டன் சமைத்துத் தரவில்லை என காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு 6 முறை அழைத்து புகார் அளித்துள்ளார் போதை ஆசாமி ஒருவர்.

தெலுங்கானா மாநிலம், கனங்கள் அருகில் உள்ள செர்லா கவுராராம் பகுதியைச் சேர்ந்தார் நவீன். ஹோலி பண்டிகையன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திய நவீன், தனது மனைவியிடம் மட்டன் சமைத்துத் தரும் படி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் மனைவி அதற்கு மறுப்பு தெரிவிக்க, வெள்ளிக்கிழமை இரவு 6 முறை காவல் துறை அவசர எண்ணை அழைத்து புகார் அளித்துள்ளார்.

முதலில் அதை தவிர்த்த காவல் துறையினர், தொடர்ந்து அழைப்புகள் வந்ததை அடுத்து அடுத்த நாள் காலை அவரது வீட்டிற்குச் சென்று நவீனை கைது செய்தனர்.

மேலும் பொது இடத்தில் தொல்லை கொடுத்ததற்காக ஐபிசி பிரிவு 290 கீழும், குடித்துவிட்டு பொது இடத்தில் தவறாக நடந்துகொள்வது என்ற காரணத்துக்காக 510 பிரீன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்று காவல் துறை அவசர அழைப்பு எண்ணைத் தவறாக அழைப்பதால், முக்கிய அவசர அழைப்புகளைக் காவல் துறையினரால் எடுக்க முடியாமல் போய்விடும். எனவே பொதுமக்கள் இது போன்ற அவசர பிரிவு எண்களைப் பொதுமக்கள் தேவையில்லாமல் அழைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?