Connect with us

இந்தியா

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் 16 பேரை காப்பாற்றிய காவல் அதிகாரி: குவியும் பாராட்டு!

Published

on

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் அரசுத் தேர்வாணைய வினாத்தாள் கசிந்தது. இப்பிரச்சனையில், அம்மாநிலத்தை ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைத் தடுத்து, காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போராட்டக்காரர்கள் 16 நபர்களை வேனில் ஏற்றிக் கொண்டு, சைபாபாத் காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

தடுமாறிய வேன்

கைரதாபாத்தில் உள்ள பறக்கும் பாலத்தில் அந்த வேன் சென்று கொண்டிருந்த போது, காவலரான ஓட்டுநர் ரமேஷ் அவர்களுக்கு (வயது 58) திடீரென வலிப்பு வந்ததால், மயங்கி சரிந்துள்ளார். இது குறித்து, காவல் ஆய்வாளர் கருணாகர் ரெட்டி கூறும் போது, போலீஸ் வேனில் போராட்டக்காரர்கள் 16 பேர் மற்றும் நான் அமர்ந்து இருந்தோம். அப்போது வேன் பறக்கும் பாலம் பகுதியை கடந்து சென்றதும், ஓட்டுநர் ரமேஷ் சுயநினைவை இழந்ததால், வேன் கட்டுப்பாடின்றி சென்றது. அந்த வேன், சாலையின் நடுவில் பிரிந்து செல்வதற்கு வழிகாட்டும் தடுப்பான் மீது மோதியதில், தள்ளாடிய படியே சென்றது.

ஹீரோவான காவல் அதிகாரி

உடனடியாக நான் பின் கதவை திறந்து, வேனில் இருந்து கீழே குதித்து விட்டேன். இதனால் எனக்கு வலது முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, உடனே ஓடிச் சென்று வேனைப் பிடித்து, ஓட்டுநரின் கதவைத் திறந்தேன். ஓட்டுநர் ரமேஷ் சீட்டில் சரிந்தபடி காணப்பட்டார். அவருடைய வாயில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

உடனே வேனை ஒரு கையால் பிடித்து இடதுபுறம் திருப்பினேன். மற்றொரு கையால், வண்டியின் பிரேக்கை அழுத்திப் பிடித்தேன். அதிர்ஷ்டவசமாக இந்த வேன் ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நின்று விட்டது எனக் கூறினார்.

இதனால், தான் காயம் அடைந்த நேரத்திலும், அதனை கருத்தில் கொள்ளாமல் கருணாகரன் உடனே ஓடிச் சென்று வேனில் இருந்த 16 பேரின் உயிரையும் காப்பாற்றி உள்ளார். இதற்காக அவருடைய உயரதிகாரிகள் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chân long chí tôn Đô thị. Offentliga laddstationer för elbilar är en viktig del av den gröna infrastrukturen och spelar en avgörande roll för att främja användningen av elbilar. Där, med en uppsättning nycklar i handen, och känt hur adrenalinet pumpar.