Connect with us

இந்தியா

ஜனாதிபதி தேர்தல்: பெண் வேட்பாளரை களமிறக்கிய பாஜக

Published

on

தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் ஜூலை 18-ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

திரெளபதி முர்பி என்பார் பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை பொருத்தவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பலம் இருப்பதால் திரெளபதி முர்பி வெற்றி பெறுவது உறுதி என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் யஷ்வந்த் சின்ஹா வலுவான போட்டியாளர் என்பதால் தேர்தல் முடிவு பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?