Connect with us

கிரிக்கெட்

ரூ.1.50 கோடி கொடுத்து வாங்கிய சிஎஸ்கே வீரருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Published

on

சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் மிக அபாரமாக விளையாடிய வீரர்களில் ஒருவர் ராஜ்வர்தன். இவரை சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி ஒன்றரை கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜ்வர்தன் தனது வயதை மறைத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிஎஸ் பிசிசிஐக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ராஜ்வர்தன் உண்மையான வயது இருபத்தி ஒன்று என்றும் அவர் தனது வயதை மறைத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் விளையாடி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எட்டாம் வகுப்பு படித்தபோது அவரது பிறந்த தேதி மாற்றப்பட்டதாகவும் அவர் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐ விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டரான ராஜ்வர்தன் சிஎஸ்கே அணியில் இருப்பது பலம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?