Connect with us

இந்தியா

ராகுல் காந்தி சிறை தண்டனை வழக்கில் நடந்த வினோதங்கள், சர்ச்சை சம்பவங்கள்!

Published

on

பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#image_title

இந்த சூழலில் இந்த வழக்கு கடந்த வந்த பாதையும் தற்போது சர்ச்சைக்கு வித்துட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த சம்பவத்துக்கு குஜராத் மாநில நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ற கேள்வி முதலில் எழும்புகிறது. ராகுல் தரப்பும் இதனை நீதிமன்றத்தில் எழுப்பியது ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.

சூரத் நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஏ.என். டேவ் முன் ராகுல் காந்தி 2021 ஜூன் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். ஆனால் 2022 மார்ச் மாதம் மீண்டும் ராகுல் ஆஜராக வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்ததை நீதிபதி நிராகரித்து வழக்கை வேகமாக நடத்த உத்தரவிட்டார். இந்த சூழலில் வழக்கை தொடுத்த புருனேஷ் மோடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கேட்டார்.

ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடுத்தவரே அந்த வழக்கிற்கு இடைக்கால தடை கோருகிறார். ஆனால் ராகுல் தரப்பு தடை கேட்கவில்லை. குஜராத் நீதிமன்றமும் இடைக்கால தடை கொடுக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தான் பொதுவாக தடை கோருவார். ஆனால் வினோதமாக குற்றம் சுமத்தியவரே தடை கோரியுள்ளார். இந்த சூழலில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டு வேறு நீதிபதி இந்த வழக்கிற்கு நியமிக்கப்படுகிறார்.

இந்நிலையில்தான் மோடி-அதானி விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கிறது. நாடாளுமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறார் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில். இதனையடுத்து ராகுல் காந்தி வழக்கில் தடையை நீக்க மனுதாரர் கோரிக்கை வைத்து தடை நீக்கப்படுகிறது. இந்த சூழலில் தான் மார்ச் 23-ஆம் தேதி ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் சர்ச்சையாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால் தான் தகுதி நீக்கம் செய்யமுடியும். அதற்கேற்றவாரு இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை என்பது அதிகபட்ச தண்டனையாகும். தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பும் வெறுப்பு பேச்சாளர்களுக்குத் தான் இந்த முழுமையான அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். ஆனால் ராகுல் காந்தி அப்படியில்லை. அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்காமல் அதிகபட்ச தண்டனையை வழங்கி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு வழிவகுத்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்9 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
In many instances red flags are raised at the time of death of florida residents who otherwise own northern property. heavy equipment transport bucks pa. car transport companies.