பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம்...
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.....
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என...
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கஸ்டமர் கேரில் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், #RejectZomato என்கிற...
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சில திரைப்படங்களில் தேவைப்பட்டால்...
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
சர்ச்சைக்குப் பேர் போன நடிகை ஸ்ரீரெட்டி, இப்போது திரிஷா மற்றும் சமந்தாவை அருவருப்பாகப் பேசி வம்பிழுத்துள்ளார். தெலுங்கு திரை பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களைச் சுமத்தி பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. இவர் வைத்த பாலியல் குற்றங்கள்...
எஸ்பிபி மருத்துவக் கட்டணம் குறித்து இணையத்தில் வெளியான சர்ச்சை தகவல் குறித்து, எஸ்பிபி மகன் சரண் பேஸ்புக்கில் காட்டமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், காந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில்...
தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசியது கடந்த சில நாட்களாகச் சர்ச்சையாகி வரும் நிலையில், அவரது கணவர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “மரம் சும்மா இருந்தாலும் காற்று...
தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், 30 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் 30 நாள் முடிவில் கைதி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இது...
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் நேஷனல் ஹெரால்ட் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சமர் விஷால் இந்தியை தேசிய மொழி என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான நேஷனல்...
இந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ, 35A மூலம் நீக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. அதன் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை...
சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தான் எவனுக்கும் பயப்படமாட்டேன் எனவும் நான் இப்படித்தான் பேச...