பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம்...
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.....
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என...
கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மிரட்டும் தொணியில் பேசினார். இதனையடுத்து அவர் மீது...
இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்ஸின்’ ஆகிய மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டன. இதில்...
தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசியது கடந்த சில நாட்களாகச் சர்ச்சையாகி வரும் நிலையில், அவரது கணவர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “மரம் சும்மா இருந்தாலும் காற்று...
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் நேஷனல் ஹெரால்ட் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சமர் விஷால் இந்தியை தேசிய மொழி என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான நேஷனல்...
இந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ, 35A மூலம் நீக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. அதன் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை...
சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தான் எவனுக்கும் பயப்படமாட்டேன் எனவும் நான் இப்படித்தான் பேச...
ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர்...
நடிகை அமலா பால் தொடர்ந்து சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து லீடு ரோலில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான ஆடை படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதன்...
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்....
மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன்...
சின்னத்திரையில் பிரபலமான நடிகராக வலம் வந்த பப்லு பிரித்விராஜ் நடிகர் அஜித், சூர்யா மற்றும் நடிகை ராதிகா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பப்லு பிரித்விராஜ் தெலுங்கு யூ டியூப் சேனல்...