Connect with us

தமிழ்நாடு

விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை கைதி விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இன்று முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஒரு லட்ச ரூபாய் கொடுத்து விக்னேஷ் குடும்பத்தினரின் வாயை அடைத்து விட்டால் மட்டும் போதாது என்றும் இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .

இந்த நிலையில் விசாரணை கைதியான விக்னேஷ் மரணத்தில் உரிய நீதி கிடைக்கும் என்ற விக்னேஷ் மரணத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

இந்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக அதிமுக சார்பில் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?