திமுகவினரின் ஊழல் பட்டியலை இன்று வெளியிடுவேன் என கூறியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதனை வெளியிட்டார். அதில் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் இது தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை கைதி விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
நடிகரும் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி மீது புகார்கள் குவிந்து வருவதால் அவர் மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் வெளியாகும் புதிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 2019ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது என்பதும் நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்தலில் பதிவான...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ஒட்டி ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற மாணவர் இளைஞர் திறன் மேம்பாட்டு...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா சற்றுமுன் சந்தித்துள்ளார் . தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா முதல்வரை...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருந்த தமிழகத்தை சேர்ந்த ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி...
உலகம் முழுவதும் கொரோனா 3வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஓமிக்ரான் வைரஸ் என மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
தமிழகத்தில் ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன்...
நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும் என முதல்வர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில்...
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் சரியாக செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக...
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது என்பதும் அந்த அறிக்கையின்படி நகை கடன் தள்ளுபடி தொடர்பான...