Connect with us

தமிழ்நாடு

முடிந்தது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: அறிக்கை சமர்ப்பிப்பது எப்போது?

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த விசாரணை முடிந்து விட்டதாகவும் விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின்போது ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது .

இந்த ஆணையம் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் இடையில் சிலமாதங்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக விசாரணை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து சசிகலா உள்பட பலரிடம் விசாரணை செய்யப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை முழுமையாக முடிந்து விட்டதாகவும் ஜூன் 24ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை முதல் விசாரணை அறிக்கை தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த அறிக்கையில் என்ன இருக்கும் என்பதை அறிய தமிழகமே காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?