Connect with us

தமிழ்நாடு

அக்டோபர் 4 முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவக்கம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே. அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது தொடங்கும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அக்டோபர் 4ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என்றும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலை அறிவிய,ல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளுக்கும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் மிகவும் உற்சாகமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?