Connect with us

சினிமா

தீராத பாஞ்சாயத்து!.. விஜய் சேதுபதி மீது வழக்கு தொடர்ந்த சர்ச்சை நபர்….

Published

on

சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னாலிருந்து எட்டி உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இதன் பின்னணி என்ன? அவர் ஏன் விஜய் சேதுபதியை தாக்க முயன்றார் என்பது தெரியாமல் இருந்தது.

அதன்பின், அந்த மர்ம நபர் பெயர் மகா காந்தி எனவும், அவர் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் தீவிர பக்தர் எனவும் தெரிய வந்தது. மேலும், தன்னை தேசப்பற்று உள்ளவன் எனவும், சில படங்களில் நடித்துள்ளேன் எனவும் கூறி வருபவர் அவர்.

இதுபற்றி விளக்கமளித்த மகா காந்தி ‘அந்த விமானத்தில் விஜய் சேதுபதியை பார்த்தவுடன், தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இது தேசமா? எனக் டேட்டார். அதன்பின், குருபூஜையில் கலந்து கொண்டீர்களா எனக் கேட்டார். எந்த குரு எனக்கேட்டார். அதன்பின் விமான நிலையத்தில் தன் லக்கேஜுக்காக காத்திருந்த போது என்னை பின்னாலிருந்து சிலர் அடித்தனர். அது விஜய் சேதுபதியா இல்லை அவரின் ஆட்களா என எனக்கு தெரியாது. அந்த கோபத்தில்தான் அவரை தாக்க சென்றேன்’ என அவர் விளக்கமளித்தார்.ஆனால், விஜய் சேதுபதி இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருந்தார்.

vijay sethupathi

இந்நிலையில்,விஜய் சேதுபதிகு எதிராக மாகா காந்தி சைதாப்பேடை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த போது ஏற்க மறுத்து இழிவுபடுத்தி தவறாக பேசியதாகவும், அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?