ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி என்றார். இதற்கு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராகுல் காந்தி சாலையில் நடமாட முடியாது என...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த மசோதாவை தமிழக அரசு மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றி...
ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் என்ற நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு தொழிற்சாலையை அமைத்தது என்பதும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரித்து தருகிறது...
கிராம நிர்வாக அலுவலர் உள்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த வருடம் (2022) ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் குரூப் 4...
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், சேலம் நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு ஆகிய...
பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிக்கை...
பிரபல நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை 4:30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான அவர் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்து பேசியதற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து...
பிரபல நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை 4:30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான அவர் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்து பேசியதற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து...
இன்றைய தொழில்நுட்ப உலகில், பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனை மறுசுழற்சி செய்தால், ஓரளவு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றாலும், மறுசுழற்சிக்கு பொதுமக்களின்...
கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத்...
இன்றைய அரசியல் சூழலில், ஆட்சிக்கு வருவதற்கு முன் மது ஒழிப்பை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கிறார்களே தவிர, இதுவரை எந்த ஆளும் கட்சியும் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், ஆங்காங்கே மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டங்கள் மற்றும் மனு...
சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக...