கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 5 கோடி ரூபாய் அரசு பணம் தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். ஆளுநர் மாளிகைக்கு...
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகள் XBB வகையைச் சேர்ந்தவை என சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. XBB வகை கொரோனா இந்தியா முழுவதும்...
ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னணியில் தமிழக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை...
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தந்தையை இழந்த நடிகர் அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியநிலையில் அவருக்கு நடிகர் அஜித்...
சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக-பாஜக கூட்டணியில் புயல் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்தனர். இரு தரப்பினரும் மாறி மாறி ஊடகங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என பல்வேறு...
சென்னை: ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற வார்த்தையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவைத்துள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையில் அவர்களின் இந்த உத்தரவும்...
சென்னை: இந்திய உணவு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின்...
தயிர்ப் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையினைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தாய்மொழி தமிழ்...
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில், ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேலாக முன்பதிவு செய்து பயணம் செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 50%...
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேரடியான...
தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பின்னர் எனது கல்லரையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள் என உருக்கமாக...
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர்...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு பாஜக...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு விசிக திருமாவளவன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் திருமா தனது வாழ்த்தில் கொஞ்ச எச்சரிக்கையும் விடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...