நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட சிக்கலால் ‘ஜனநாயகன்’ திரைப்படம்...
முதியவர்கள் நடக்கும்போது நிலைதடுமாறி கீழே விழுவதைத் தடுக்க, விலங்குகளின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டு ரோபோட்டிக் வால் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஜப்பானிய பொறியாளர்களின் இந்த வினோதமான மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்பு குறித்த முக்கிய விபரங்கள் இதோ:...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.125 உயர்ந்து கிராம் ரூ.14125க்கும் சவரன் ரூ.113000க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்க ரூ.5 உயர்ந்த கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும்...
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை பெங்களுருவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை 2026 என்ற அறிக்கையில் அதிர்ச்சிகரமான...

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம். சாய் குமார், இந்திய நிர்வாக சேவையின் (IAS) 1990ஆம் ஆண்டு பாச்சை சேர்ந்த மூத்த அதிகாரி ஆவார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், மூன்று தசாப்தங்களுக்கு...

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தலைமை செயலாளர் மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாற்றத்தின் அடிப்படையில், எம்.சாய்குமார் தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தேர்தல் காலகட்டத்தில் நடைபெறுவதால், இதன் பின்னணியில்...
ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.மொத் மனுக்களான 7603ல் நிராகரிக்கப்பட்டது போக 4998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது...
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் வாக்காளர்களும் வீதி வீதியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி முதல்...
இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்? வானியல் மற்றும் நேரக் கணக்கீட்டில் உலகிற்கே முன்னோடியாக இருந்த பழங்கால இந்திய வானியல் வல்லுநர்கள் நேரத்தைக் கணக்கிட மத்தியப்...
இரண்டு முறை குற்றவாளிகளை தூக்கிலிடுவார்களா? இரட்டை மரண தண்டனை என்றால் என்ன? சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நேற்றும் இன்றும் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். – தேர்தல்...
இந்தியாவில் மரணங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. எண்ணப்படுகின்றன. காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான பெரிய விழிப்புணர்வோ/கண்காணிப்போ/தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை...
புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது. கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை...
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு...
வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம்...