இந்தியா
Policeக்கு Property Registration தடுக்க அதிகாரம் இல்லையா? – High Court அதிரடி தீர்ப்பு!

Policeக்கு Property Registration தடுக்க அதிகாரம் இருக்கா? இல்லையா? – High Court அதிரடி தீர்ப்பு!
மக்களின் சொத்துகளை பதிவு செய்யும் உரிமையை போலீஸ் தடுக்க முடியுமா? இதற்கு தெளிவான பதிலை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்!
வழக்கு : W.P. No.11221 of 2015 தீர்ப்பு நாள் : 27.07.2015
High Court என்ன சொன்னது?
போலீஸ்க்கு நேரடியாக Property Registration தடுக்க அதிகாரம் இல்லை போலீஸ் Sub-Registrar-க்கு “பதிவு செய்யாதீர்கள்” என்று சொல்ல முடியாது இது சட்ட விரோதமும், அதிகார துஷ்பிரயோகமும் ஆகும் Article 300-A – சொத்து உரிமை ஒரு சட்ட உரிமை
முக்கிய சட்ட புள்ளிகள்:
CrPC Section 102 – நிலம் (Immovable Property) மீது பொருந்தாது Police attachment செய்ய முடியாது
Attachment செய்ய அதிகாரம் – Court / Government மட்டுமே Criminal Law Amendment Ordinance, 1944 மூலம் மட்டுமே சொத்து முடக்கம்
Court முக்கிய Observation:
“Police cannot prohibit registration of property” “Indirect attachment through letters is illegal” “Only Court procedure valid – Police interference invalid”
இதன் அர்த்தம் என்ன?
Police case இருந்தாலும் உங்கள் property பதிவு செய்ய முடியும் Police letter காரணமாக Sub-Registrar பதிவு மறுக்க முடியாது உங்கள் உரிமையை சட்டப்படி பாதுகாக்கலாம்
முக்கிய மெசேஜ்:
“Police சொன்னாலே property block ஆகாது!” “சட்டப்படி மட்டுமே சொத்து முடக்கம் சாத்தியம்!”
உங்கள் உரிமையை தெரிந்துகொள்ளுங்கள்… அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக சட்டப்படி போராடுங்கள்!














