அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பணிமுடிந்த 11 ரயில் நிலையங்களை ஜனவரி 22ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.இதில் தமிழ்நாட்டில் 8 ரயில் நிலையங்களும் கேரளத்தில் 3 ரயில் நிலையங்களும் உள்ளன. கருக்கலைப்பு, பாலியல்...
FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா தவறேதும் செய்யாத நிலையில் FIR- எப்படி நீக்குவது.! அரசு வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களை தேர்வுகள் நடத்தி தகுதி பெற்றவர்களை அரசு பணியமர்த்துகிறது. விண்ணப்பிப்பவரின் குற்ற பின்னணி ஒழுக்கம் குறித்து தெரிந்து கொள்ளவே ‘FIR பதியப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. FIR...
கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப் போவதாக டிரம்ப் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அங்கு ஒருவிதப் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.இதற்கிடையே கிரீன்லாந்து பகுதிக்கு இப்போது சில ஐரோப்பியப் படைகள் சென்று சேர்ந்துள்ளன. டிரம்ப் கருத்துகளால் கிரீன்லாந்து குறித்த...
டெல்லியில் காற்று மாசு தொடர்பான நோய்களால் 2024ம் ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக டெல்லி மாநில அரசு அறிக்கை மும்பையிலிருந்து பெங்களுருக்கு வெறும் 18 மணி நேரத்தில் பயணம் செய்ய...
கொரோனா காலத்திற்கு முன்னர் கொரியர் கம்பெனிகள் ஒரு பொருளை வீ்ட்டிற்கு டெலிவரி பண்ண வரும்போது, பொருளை பெறுபவரின் கையொப்பத்தை பெற்று, பொருளை கொடுத்து சென்றார்கள். (தற்போதும் பல கொரியர் கம்பெனிகள் இந்த நடைமுறைய கடைப்பிடித்து வருகின்றது)...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.13280க்கும் சவரன் ரூ.106240க்கும் விற்பனை அகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.4 உயர்ந்து கிராம் ரூ.310க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.310000க்கும்...
உண்மையான வயது குற்றப் பிண்ணணியை மறைத்து திருமணம் செய்வது வாழ்க்கைத் துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம். பொய்த் தகவல்களின் அடிப்படையில் அமைந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும். – உயர்நீதிமன்றம். இந்தியா முழுதும் உள்ள...
அணைவருக்கும் எங்களது இதயங்கனிந்த உழவர் திருநாள் வாழ்த்துக்கள்… தமிழ் கூறும் நல்லுலகெங்கிலும் பொங்கல் விழா கோலாகலம்… பொங்கல் பொருள்கள் விற்பனை படு ஜோர்… பொங்கல் வாழ்த்துக்களோடு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் தவெக தலைவர் விஜய். மும்பை...
குடும்ப ஓய்வுதியம் தொடர்பாக சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நவீன்சாவ்லா, மது ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது… மனைவி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் பிரிந்து சென்ற பிறகு மனுதாரரான அரசு ஊழியர் 1983ல்...
தெரு நாய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் காயங்களுக்கு அந்தந்த உள்ளுர் நிர்வாகங்கள் மற்றும் றாய்களுக்கு உணவு வைப்போர்களையயே பொறுப்பாக்குவோம். என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை. மதுரை மக்களின் மனநிலைக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் எதிர்ப்பு...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.13280க்கும் சவரன் ரூ.106240க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி வலை – கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.307க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.307000க்கும்...
கல்வி மிகுந்த செலவு மிக்கதாக இருக்கக் கூடாது. – ராகுல்காந்தி எம்.பி. நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு தனியார் பள்ளியின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ராகுல்காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார். “ரெயில்ஒன்“ செயலியில் டிக்கெட் புக்...
திருச்சியிலிருந்து புதிதாக துவங்கப்பட இருக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்க உள்ளது பல்வேறு ஆன்மீக தலங்கள் சுற்றுலா தளங்கள் என அனைத்திற்கும் இந்த ரயில் மூலமாக நாம் பயணிக்க முடியும்...
பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் பாஸ்கர் கோரிக்கை அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 1 லட்சத்திற்கும் மேலான வெளிநாட்டு பயணிகளின் விசாக்கள் ரத்து....
சீனர்கள் காகிதங்களை கண்டுபிடித்த நாளிலிருந்தே இன்றுவரை காகிதங்களுக்காக மரங்கள் வெட்ப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுதும் பல கோடி டன் எடை கொண்ட மரங்கள் காகிதங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. .மரங்கள் அதிக...