தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்பது தேர்தல் காலங்களில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய வாக்குறுதியாகும். கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, சுமார் 14.50...
ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல பிரியாணிக்கடை உரிமையாளர்கள் நாடு முழுதும் உள்ள கிளைகள் மூலம் பிரியாணி விற்பனையில் கிடைத்த வருவாயில் ரூ.70000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதை ஜென் ஏஐ மூலம்் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. நீண்ட கால...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தலைமையிலான அரசு அமைந்து இன்று கடைசி நாள் சட்டமன்ற பேச்சினில் பேசிய பேச்சின் சுருக்கம் வருமாறு்.. எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாக செய்ததாகவே நான் கருதுகிறேன்.இந்த மிகப் பெரிய வாய்ப்பை...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. எந்த காரியத்தையும் சாதிக்க முடியவில்லை. எனவே இந்தமுறை அதிமுகவுடன்...
புதுதில்லியில் இந்திய தொழில் மற்றம் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு மற்றும் மத்திய சுரங்கத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பங்கு பெற்று பேசியதாவது.. அரிய புவி தனிமங்களின் தேவையில் இறக்குமதியை...
சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.பி.ஆர்.மேனன் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றம் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை வசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நிலத்தின்...
சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் தேமுதிக திமுக வுடன் கூட்டணியில் இணைந்தது. தன்னை பாமக தலைவராக அறிவிக்காதவரை சட்டமன்ற தேர்தல் அறிவிக்கக் கூடாது என ராமதாஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார். – நாளை விசாரனை நீட் தேர்வில்...
எப்போதெல்லாம் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் எல்லா நாடுகயிலும் வேலையிழப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு என முரண்பட்ட நிலவரம் இருப்பது சகஜம். கம்ப்யுட்டர் தொடங்கிய காலத்திலும் சரி இப்போது ஏஐ செயற்கை நுண்ணறிவு...
பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடலடியில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் கேபிள் பதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒளியின் வேகத்தில் இணைய சேவைகள் கிடைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள்...
ஸ்ட்ரோாபெரிகள் சுவையாக இருக்கும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்தவை. ஆனால் இவை தரையில் வளருவதாலும் மென்மையான மேற்பரப்பு கொண்டிருப்பதாலும் சில நேரங்களில் மண்ணிலுள்ள சிறிய பூச்சிகள், லார்வாக்கள் (அதாவது “புழுக்கள்”) மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தின் மீதிகள்...
சென்னை மற்றும் மும்பையில் எல் அன்ட் டி மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து ஜிகாவாட் திறன் கொண்ட மிகப்டிபரிய ஏஐ கட்டமைப்பை உருவாக்க டெல்லி ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் ஒப்பந்தம். தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை...
திருமணம் ஆகாதவர் என்ற சான்று பெறுவதற்கு இனிமேல் விஏஓ, தாசில்தாரை அணுக வேண்டாம். நோட்டரி வழக்கறிஞரிடம் சான்று வாங்கி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால் போதும். சான்று பெறலாம் என அரசு உத்தரவு. இன்றைய தங்கம்...
டெலிவரி ஊழியர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் போல் பேசி வாடிக்கையாளரின் வங்கி ஓடிபி எண்களைப் பறிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏர்டெல் நிறுவனம் நிகழ்நேர எச்சரிக்கை செய்யக்கூடிய வகையில் புதிய ஏஐ...
சொத்துக் குவிப்ப வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் 100 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு. ஈரான் ராணுவத்தை உயர் எச்சரிக்கையில் வைத்துள்ளது, எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது ஈரான்...
மனிதர்கள் அவரவர் குணத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். பொதுவாகப் பார்க்கும்போது சிலர் ஒரே கருத்துடையவர்கள் போல் தெரிந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அணைவருக்குள்ளும் அவர்களது குணங்களின் பக்கங்களில் வேறுபாடுகள் மறைந்திருப்பதை அறிய முடியும். பதவியை தக்கவைக்க, பதவி உயர்வு...